Tag: தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு நடத்த போகும் இடங்களில் ஆய்வு செய்துஅனுமதிச்சீட்டு கணினி வாயிலாக பதிவு செய்ய மனு அளித்தார்
பாஜகவிவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சித்தாநத்தம்ஆர்.சுப்பிரமணி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ரிடம்திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுகலந்து கொள்ளும் மாடு களுக்கான அனுமதி சீட்டுக்கு ரூ. 3000 முதல் 4000 வரை விற்பனை ... Read More
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு 5000 அபராதம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாறு அதிரடி உத்தரவு ... Read More
காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை ... Read More
சங்ககிரி நகர் பகுதியில் அதிமுக சார்பில் கண்டா வரச் சொல்லுங்க என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர புது புது யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுகவினர் இணையதள பிரிவு கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை சமூக ... Read More
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நடைபெற்று வரும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.. தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற ... Read More
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கடை அடைப்பை தொடங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் உரிமையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ... Read More
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.
வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, சாதனை விளக்கி வாக்கு சேகரிப்பு...நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு, நடைபெற உள்ள நிலையில் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ... Read More
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருக்க கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதன்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கனிமொழி எம்பி முறையிட்டு அந்த துறையினுடைய அமைச்சரை ... Read More
பண்ருட்டி வி. கே. டி. சாலையில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சித்திரைச்சாவடி பகுதியில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் இடையில் போடப்படும் வி.கே.டி.சாலை பணி 10 ஆண்டுகளை கடந்தும் முடியாமல் உள்ளது. இந்த நிலையில்கடலூர் மாவட்டம் பண்ருட்டி முதல் தஞ்சாவூர் மற்றும் ... Read More
உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பனப்பாக்கம் உளியநல்லூர் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை ... Read More
