Tag: தலைப்பு செய்திகள்
வேலூரில் லைசென்ஸ் பெறாமல் கந்துவட்டி விடும் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்: வேலூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் லைசென்ஸ் ஏதும் பெறாமல் பிஷப் டேவிட் ... Read More
குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா அடுத்த வளத்தூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு )கல்லூர் கே. ரவி தலைமையில், ஒன்றிய பொருளாளர் டி.வி. சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ... Read More
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி! வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் ரயில்வே உதவிகோட்ட பொறியாளர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். வேலூர் ... Read More
காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் இன்று 4.5.2025 காலை 7 மணி அளவில் மற்றும், திரௌபதி அம்மன் ஆலய ... Read More
தூத்துக்குடி விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ... Read More
சோரீஸ்புரம் பயணிகள் நிழற்குடை திறப்பு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சி, சோரீஸ்புரத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார். தூத்துக்குடி ... Read More
ரூ. 4.34 கோடி மதிப்பிலான செயற்கை பாறைகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர பகுதிகளில் 14 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரியகாலப்பேட், பிள்ளைச்சாவடி, சோலைநகர் தெற்கு, சோலைநகர் வடக்கு, வைத்திக்குப்பம், வம்பாகீரப்பாளையம்,வீராம்பட்டினம், நல்லவாடு, பனித்திட்டு, புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், கோட்டுச்சேரிே, காரைக்கால்மேடு, பட்டினச்சேரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை பாறைகள் ... Read More
NEET தேர்வு மைய்மயங்களுக்கு செல்ல புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்கு ( PRTC )பேருந்துகள் இயக்கப்படுகிறது.
04.05.2025 அன்று மருத்துவப் படிப்புக்கு நடைபெறும் நுழைவுத் தேர்வு (NEET) புதுச்சேரியில் கீழ்க்கண்ட மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர PRTC சார்பில் நகரப் பேருந்துகள் ... Read More
கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை தூத்துக்குடியில் காளியம்மாள் பேட்டி
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி பரதவர் நல சங்கம் சார்பில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் திறப்பு விழா தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு சாலை மாதா பேராலயம் அருகில் இன்று ... Read More
