BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!
வேலூர்

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!

புதிய நீதிக் கட்சியின் தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவை குடியாத்தம் நத்தம் ஆதிபகவன் இல்லம் அருகே 23.3.2025 அன்று மதியம் அழைத்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததற்காக, ... Read More

இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
கன்னியாகுமரி

இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் ஊராட்சியில் புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தாவு விளை இசக்கி அம்மன் கோயில் பல வருடங்களாக உள்ளது. இதனை அழிக்க முயலும் சமூக விரோதிகள் ... Read More

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!
வேலூர்

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். திமுக பிரமுகர். இவர் பொதுவாக வலைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசி பதிவு செய்பவர் ஆவார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்களை கேவலமாகப் ... Read More

பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!
வேலூர்

பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய மேல் வழித்துணையாங்குப்பம் (எ) எம்.வி. குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வருபவர் எஸ். வசிமுல்லா. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எம்.வி.குப்பம் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்
தென்காசி

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்

தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ... Read More

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!
வேலூர்

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ... Read More

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற  வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.
வேலூர்

வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா வேப்பூரில், விவசாயி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விவசாயி நிஜாமுதீன் ... Read More

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.
ஆன்மிகம்

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ... Read More