BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்
அரியலூர்

அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கிருஷ்ணகிரி

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் ... Read More

பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி

பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

முதுமலை- தெப்பக்காடு சாலை ஓரத்தில் குட்டி என்ற காட்டு யானை .பிறந்த குட்டியை அழைத்துக் கொண்டு வனப் பகுதிக்குள் செல்லும் காட்சி. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் ... Read More

போதைப் பொருள் புழக்கம் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனிமொழி பேச்சு.
அரசியல்

போதைப் பொருள் புழக்கம் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனிமொழி பேச்சு.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ... Read More

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூர்

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் துடியலூரில் கனிமொழி எம்.பி பேச்சு பெ.நா.பாளையம் கோவை துடியலூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ... Read More

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர்

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி கிராமத்தில் புற்று மண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
கருர்

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு மீண்டும் சிலிண்டர்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான். தேர்தல் ... Read More

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சந்தப்பேட்டை உள்ள தனியா திருமண ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.
சென்னை

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது ... Read More

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்
ஈரோடு

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பேச்சு. எதிர்வரும் ஈரோடு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக ... Read More