Tag: தலைப்பு செய்திகள்
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ... Read More
வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அசத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க வும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் மாவட்ட ... Read More
ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம்
ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி வீதி தோறும் இரவு முழுவதும் காத்திருந்து பத்தடி ... Read More
சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர். வருகின்ற ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களுடைய பரப்புரையை தொடங்கிய ... Read More
கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,
கரூர் பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ல.தங்கவேல் அவர்கள், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர்களுடன் சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலர் தங்கவேல் அவர்களிடம் ... Read More
கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..
கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.. கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு , அரசு நிதியுதவி மற்றும் தனியார் ... Read More
வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் ... Read More
கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்
கரூரில் 100% வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் கையெழுத்து முகாம் மற்றும் சம்பத் ஆர்டஸ் திருக்குறள் பேரவை சார்பில் கரூர் ஜவகர் பஜார் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு ... Read More
திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு
திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அமமுக ... Read More
