Tag: தலைப்பு செய்திகள்
நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. ... Read More
ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா மூன்று மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை உடனுரை ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவிலில் இன்று ... Read More
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் முன்னாள் மக்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் ... Read More
கோவில்பட்டி அருகேயுள்ள சாயமலையில் அமைந்துள்ள மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள சாயமலையில் மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இக்கோயில் கொடை விழா கடந்த 18 ம் தேதி தொடங்கி. விழா ... Read More
வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு
வேலூர் கோட்டையை சுற்றி ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு வேலுார் ஜலகண்டே ஸ்வரர் கோவில் அமைந்து ள்ள கோட்டையை சுற்றி பவுர்ணமி நாளில் வலம் வரும் வகையில், 'ஜலவலம்' கடந்த மாதம் ... Read More
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் முன்னாள் மக்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் ... Read More
நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று வேட்பு மனு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று வேட்பு மனு மனு தாக்கல் செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு மருத்துவர் மதன் ஜெயபாலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் ... Read More
வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார்
வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி ஒரே நபர் தான் என் முதுகில் குத்தினார் அதனால் தான் கடந்த முறை தோல்வியை ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல் வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளர் ... Read More
