BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல் தங்கவேல், கரூர் அருகே கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து தேர்தல்
கருர்

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல் தங்கவேல், கரூர் அருகே கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து தேர்தல்

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எல் தங்கவேல், கரூர் அருகே கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ... Read More

தரங்கம்பாடி அடுத்து பொறையார் தமிழ் சுவிசேஷ லூர்தன் திருச்சபையில் குருத்தோலை பவனி ஊர்வலம் – ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அடுத்து பொறையார் தமிழ் சுவிசேஷ லூர்தன் திருச்சபையில் குருத்தோலை பவனி ஊர்வலம் – ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர். பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான பெத்லேகம் ஆலய ... Read More

ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேனி

ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ... Read More

ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்… இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்
தேனி

ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்… இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்

ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர். இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர். தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ... Read More

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்
ஈரோடு

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கிராமப்புறத்தில் அமைந்துள்ள மசூதிகளை ரமலான் நோன்பு காலங்களில் தொழுகைக்கு உதவும் வகையில் சீரமைத்து கொடுத்துள்ளதற்காக தற்போது பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். Read More

செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை

செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் ஊராட்சி கனிகாரன்கொல்லை பகுதியில் சோலையம்மன் புதிதாக அமைக்கப்பட்ட ஆலத்திற்க்கு இன்று ஹஸ்தபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் 15 நாட்கள் மாலை அணிந்து ... Read More

நான் ஏ…டிமோ பீ..டிமோ இல்லை A டூ Z நான் தான்.. நான் சும்மா போக மாட்டேன் எல்லோருக்கும் வேட்டு வைப்பேன்
வேலூர்

நான் ஏ…டிமோ பீ..டிமோ இல்லை A டூ Z நான் தான்.. நான் சும்மா போக மாட்டேன் எல்லோருக்கும் வேட்டு வைப்பேன்

நான் ஏ...டிமோ பீ..டிமோ இல்லை A டூ Z நான் தான்.. நான் சும்மா போக மாட்டேன் எல்லோருக்கும் வேட்டு வைப்பேன் 38 பேரை வைத்துள்ள திமுக ஏன் இப்போது கேஸ், பெட்ரோல் விலையை ... Read More

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி
வேலூர்

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி! வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ... Read More

சேலம்

ஓமலூரில் குருத்தோலை ஞாயிறு தினம் அனுசரிப்பு. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.... இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்திற்கு முன்பாக வரும் வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் ... Read More

மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு
மதுரை

மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு

மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கார் மீண்டும் ... Read More