Tag: தலைப்பு செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரக்கோணம் பாராளுமன்றத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆற்காடு ... Read More
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது இதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் அனைவரும் கட்டாயம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர் பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததையும் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.
காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல். ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் – அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் - அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி அலங்காநல்லூர், மார்ச்.22- தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ... Read More
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் 829 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அதனை சரிபார்த்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உள்ள 6 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் VVPAT ... Read More
போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்
பட்டுக்கோட்டையில் பேண்ட், வாத்தியம் முழங்க போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது - துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர் தமிழகத்தில் வரும் ... Read More
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்.பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்.பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ... Read More
கம்பத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கம்பத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் மகளிர் திட்டம் சார்பாக மகளிர் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து ... Read More
காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதனையடுத்து காட்பாடி ... Read More
