Tag: தலைப்பு செய்திகள்
ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் இரு சமூகத்தினருக்கு சொந்தமானதாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகள் மூலமாக ... Read More
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட வழங்குவது பெண்களுக்கு சுய தொழில் கற்றுத் தருவது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை பெண்களின் ... Read More
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம்.
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.
பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன் தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற ... Read More
வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.
தஞ்சை அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More
கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.
வெடி பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டி கிராமத்தில் தேவகி பையர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. இதை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். சண்முகம் ... Read More
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்துவரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாதாவை போற்றும் வகையில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை கெபி திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல ... Read More
விஜய் ன் தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து. சாம்பு போட்டு குளிப்பாட்டி புது மனிதனாக்கி
மனநலம் பாதித்து சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப்படுத்தினர் தமிழக வெற்றிக் கழகத்தினர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ... Read More
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பரப் பதாகைகள் போஸ்டர்கள் உள்ளிட்டவைகள் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது தேர்தல் நடத்தை விதிமுறைகள் ... Read More
ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது .
ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது . கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலுார் அருகே பட்டவாரப் ... Read More
