BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.

பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன் தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற ... Read More

வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.
தஞ்சாவூர்

வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.

தஞ்சை அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.
தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.

வெடி பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டி கிராமத்தில் தேவகி பையர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. இதை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். சண்முகம் ... Read More

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்துவரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாதாவை போற்றும் வகையில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை கெபி திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல ... Read More

விஜய் ன் தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து. சாம்பு போட்டு குளிப்பாட்டி புது மனிதனாக்கி
தஞ்சாவூர்

விஜய் ன் தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து. சாம்பு போட்டு குளிப்பாட்டி புது மனிதனாக்கி

மனநலம் பாதித்து சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப்படுத்தினர் தமிழக வெற்றிக் கழகத்தினர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ... Read More

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்
தேனி

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பரப் பதாகைகள் போஸ்டர்கள் உள்ளிட்டவைகள் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது தேர்தல் நடத்தை விதிமுறைகள் ... Read More

ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது .
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது .

ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது . கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலுார் அருகே பட்டவாரப் ... Read More

பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
கோயம்புத்தூர்

பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன் இன்று ஈரோட்டில் நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் , நாமக்கல் பாராளுமன்ற ... Read More

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு, பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு, பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு , ... Read More

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,
திருவள்ளூர்

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் ஒவ்வொறு துறையில் ... Read More