Tag: தலைப்பு செய்திகள்
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் . ... Read More
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தது இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ... Read More
பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தஞ்சை அடுத்த ... Read More
கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் . கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ... Read More
சிவன் வடிவில் உள்ள ரஜினியின் கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை
திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் சிவன் வடிவில் உள்ள ரஜினியின் முழு உருவப்படத்திற்கு மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை, சிறப்பு அபிஷேகம் - ரஜினியை குல தெய்வமாக வழிபடும் ரசிகர் தொடர் ... Read More
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் மகாசண்டியாகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்ல நாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று மகாசண்டி ஹோமம் நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆலய முன் ... Read More
பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேட்டி :- மயிலாடுதுறை மாவட்ட ... Read More
பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டாடும் விதமாக ... Read More
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ... Read More
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு பறக்கும் படைக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More
