BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு

உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நியமன அலுவலர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ... Read More

நீலகிரி மாவட்டம் கூடலூரில்  குடியுரிமை திருத்த சட்டம்
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியுள்ள, CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கூடலூரில் காந்தி திடல் முன்பாக காங்கிரஸ்,திமுக, CPI(M), CPI, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் ... Read More

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் நேற்று ... Read More

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்  கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை
தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சார்ந்தவர் கணேசன்(45) இவருக்கும் சென்னையைச் சார்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பாண்டிச்சேரி பகுதியில் கணேசன் கூலி வேலை செய்து செய்து ... Read More

பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தஞ்சாவூர்

பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவில் சாலையை ஆக்கிரமித்து ... Read More

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தேனி

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரிகள் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு பாரத் நிகேதன் கல்வி குழும தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் ... Read More

தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்
ஈரோடு

தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கபட்ட கழக மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை மற்றும் கலை இலக்கிய அணி துணை ... Read More

கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.
Uncategorized

கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.

கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டதும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். தஞ்சை கரந்தையில் ... Read More

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.
திண்டுக்கல்

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More

ஓமலூர் ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 61 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சேலம்

ஓமலூர் ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 61 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் 61 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளியில் பணியாற்றிய இரு இடைநிலை ஆசிரியைகளின் பணி நிறைவு விழா என ... Read More