BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.
ஆன்மிகம்

தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.

தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட்டை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை ... Read More

கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.
அரசியல்

கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கா புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத இந்த முகாமினை கம்பம் ... Read More

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை சேகரிப்பு.
திருவள்ளூர்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை சேகரிப்பு.

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் ... Read More

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
குற்றம்

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி ... Read More

செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை.
குற்றம்

செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ... Read More

பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி சிறப்பு பேருந்து்; திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்.
அரசியல்

பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி சிறப்பு பேருந்து்; திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியதற்கு காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ... Read More

சட்ட விதிமுறைகள்; குற்றாலம் கடைகளில் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
அரசியல்

சட்ட விதிமுறைகள்; குற்றாலம் கடைகளில் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு கடைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த ... Read More

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.
குற்றம்

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரகாசம்(வயது 48) இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ரஞ்சித்,வெங்கடேசன், கவுதம் என்ற 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 1 ஆண்டாக சிறுநீரக ... Read More

அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்

அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளொரு திட்டத்தை அறிவித்து வரும் இந்த அரசு தேர்தல் நேரத்தில் வெற்றி பெற செய்த அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத இந்த அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கிராம நிர்வாக ... Read More