BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்.

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தினை எதிர் வரும் 15.09.2023 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற ... Read More

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
Uncategorized

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுக்கு வரை 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து ... Read More

பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன், உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் அதிரடி சோதனை ... Read More

சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம். இந்த ஆலயம் அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது என கூறப்படுகிறது.   தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண ... Read More

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில்  மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.
அரசியல்

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.

 திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி நகர மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி பெரிய ஜூம்ஆ பள்ளி வாசல் அருகே நடைபெற்றது முதல் கையெழுத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் KS.அப்துல்மஜித் ... Read More

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர்

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் ... Read More

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More

திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்….
திருவள்ளூர்

திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்….

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் உள்ள பூனிமங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி நகராட்சி டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் அரசினர் ஆண்கள் ... Read More

திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாய் வீடு தொண்டு நிறுவனம் மற்றும் உதவும் உள்ளங்கள் இணைந்து 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.nfl shop free shipping nike air ... Read More

மதுரை அருகே விபத்து- கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கப்பல் ஊழியர் உள்பட 4 பேர் பலி.
மதுரை

மதுரை அருகே விபத்து- கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கப்பல் ஊழியர் உள்பட 4 பேர் பலி.

பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. ... Read More