BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
குற்றம்

அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas ... Read More

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
Uncategorized

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. shop nfl jerseys nike air jordan 11 ... Read More

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக முக்கூடலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் குழு மற்றும் தாய் வீடு தொண்டு நிறுவனம், ஆப்தமித்ரா திருநெல்வேலி தன்னார்வலர்கள் ஒன்று கூடி குப்பைகள் பற்றிய ... Read More

மயிலாடுதுறை அடுத்து பொறையாரில் மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அடுத்து பொறையாரில் மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அடுத்து ஒழுகை மேட்டுப்பாளையம் ரயிலடியில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டியில் 40 அணிகள் கலந்து கொண்டனர். இதில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற ... Read More

பொறையாரில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
அரசியல்

பொறையாரில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக ... Read More

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.
Uncategorized

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜலதா (36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ... Read More

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.
அரசியல்

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.

கர்நாடக அரசு தண்ணீர் தறாததால் தஞ்சாவூரில் பயிர்கள் காய்கிறது தமிழக விவசாயிகள் பாதிக்கபடுவதை தடுக்க நான் இரண்டு தினங்களாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்து வருகிறேன். இன்றைக்கு ... Read More

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.
காரைக்கால் மாவட்டம்

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.

காரைக்காலில் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் தென்னரசு இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு வைத்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தில் ... Read More

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.
குற்றம்

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.

காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து சதி திட்டம் தீட்டி வந்தது விசாரணையில் அம்பலம். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒரு கார் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் ... Read More

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More