Tag: திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோயிலில் சார்பாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பஞ்சாமிர்தம் விரைவாக விற்றுதீர்ந்து விடுகிறது. எனவே திருக்கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் விநியோகம் ... Read More
செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. சேலத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போடி காமன் வாடி பிரிவில் 26 12 ... Read More
முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது ... Read More
நிலக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தின விழா.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோடு அருகே முன்னாள் முதலமைச்சர் , அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் 35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், வீர அஞ்சலியும், ... Read More
ஆத்தூர் ஊராட்சி கிளை கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம் அதிமுக மற்றும் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக ... Read More
பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளியாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்றாக பள்ளிக்கல்வித்துறையால் ... Read More
பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினர் அறிவித்தனர். ஆனால் ஆகம விதிப்படி இந்த மாதத்தில் ,இந்த தேதியில் ... Read More
நிலக்கோட்டையில் தி.மு.க கட்சி ஒன்றிய செயலாளர் பிறந்தநாள் விழா.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மணிகண்டன். இவரது 61 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக கட்சி ஒன்றிய தெற்கு ஒன்றிய துணைச் ... Read More
பழனியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமாகிய ஸ்டாலினின் உத்தரவின் ... Read More
ஆத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் க அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் க. அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி பஸ் நிலையம் அருகே கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேற்கு மற்றும் ... Read More
