Tag: திண்டுக்கல்
திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.
திண்டுக்கல்லில் "டிலைட் டூ விஸ்டம்" அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் மேற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சுயவிவரம் தயாரித்தல், வேலைவாய்ப்பு நேர்காணல்களை ... Read More
காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்.
ராகுல்காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து ,பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காலை 10.00மணிக்கு கொடைரோடு ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ... Read More
நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை ... Read More
விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More
நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு ... Read More
ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
அரசின் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சி மொழி சட்ட வார விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ... Read More
பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொங்கல் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டும் கோல போட்டி நடைபெற்றது. இதில் அ மமு க கட்சியின் குக்கர் ... Read More
கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை செல்லும் சாலையில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் ... Read More
கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர். ... Read More
பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோயிலில் சார்பாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பஞ்சாமிர்தம் விரைவாக விற்றுதீர்ந்து விடுகிறது. எனவே திருக்கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் விநியோகம் ... Read More
