BREAKING NEWS

Tag: திமுக

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
கிருஷ்ணகிரி

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்... மோப்பநாய், வெடிகுண்டு செயலிழப்பு துறையினர் தீவிர சோதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அண்ணாமலை நகர் பகுதியில் மித்ர லீலா என்னும் ... Read More

ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
அரியலூர்

ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய ... Read More

பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மயிலாடுதுறை

பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ திறந்து ... Read More

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கருர்

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட திமுக ... Read More

தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!
வேலூர்

தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை ... Read More

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .
அரசியல்

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .

    கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் காலை 10:00 மணி அளவில் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் ... Read More

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
அரசியல்

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு
அரசியல்

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே கட்சியின் சார்பில் டாக்டர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் வேட்பாளர் பாரிவேந்தர் ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியுடன் தீவிர பிரச்சாரம் செய்தார். ... Read More

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.
அரசியல்

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.

வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு ... Read More

இறுதி கட்ட பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகன் உதகை ஏடிசி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அரசியல்

இறுதி கட்ட பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகன் உதகை ஏடிசி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

  அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றுவதே நோக்கம், தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணையிக்கப்படும், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும், தேயிலைக்கு அடுத்தப்படியாக மூலிகை விவசாயம் ... Read More