Tag: திருச்சி மாவட்டம்
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு சார்பில் அரியமங்கலம் அம்பிகாபுரம் தனியார் பள்ளியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காட்டூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மருத்துவ ... Read More
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார். அப்போழுதுஅந்தப் ... Read More
சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடக்க விழா.
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் மாண்பமை ... Read More
திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.
திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை ... Read More
மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிர்ப்பு.
திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை ... Read More
திருச்சி பி.ஹெச்.இ.எல் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அவசரகால தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருச்சியில் இயங்கி வரும் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயார் நிலையைச் சோதித்திட அவசரகால தீயணைப்பு ஒத்திகை, பிரிவின் உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2ல் உள்ள எரிவாயுக் களத்தில் இன்று ... Read More
ஊசிப்பாலத்தில் வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணி தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம், மேலூர் அருகே ஊசிப்பாலம் என்ற இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணியை நீர்வளத் துறை (WRD) தொடங்கியுள்ளது. 1837-ம் ஆண்டு ... Read More
திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில் ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் இவர் ... Read More
ரூ.30 லட்சம் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் சவுதியில் தவிக்கும் திருச்சி என்ஜினீயர்: தூதரக அதிகாரிகளிடம் மன்றாடும் உறவினர்கள்.
என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ... Read More
