Tag: திருச்சி மாவட்டம்
திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சியில் 30 லட்சம் ... Read More
திருச்சி மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை.
திருச்சி மாவட்டத்தில் (7-12-2022)-, அன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ... Read More
அதிநவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொலிவு பெற்று வருகிறது பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு ... Read More
திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீண்டும் கைது.
ஜாமீனில் வெளியே வர இருந்த நிலையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ... Read More
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி ... Read More
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் ... Read More
கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி சீராதோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் இன்று கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மூலவர் முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகள் மற்றும் பிரதான கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து ... Read More
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், இந்த நிகழ்வில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை தலைவர் தோழர் ரவிக்குமார், வழக்கறிஞர் ராஜமாணிக்கம், சாலை மணி, கிருபாகரன், மக்கள் கலை இலக்கிய கழகம்மாநில ... Read More
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் ... Read More
உலக மண் தினம், தன்னார் வலர்கள் தினத்தை முன்னிட்டு திருநங்கை களுக்கு மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், இயற்கை வளங்களில் மிக முக்கியமானது மண் இந்த மண் வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது மண்வளம் மாசடைந்தால் பூமியில் வாழும் மனிதர்கள் பறவைகள் மற்றும் அனைத்து வகையிலான உயிரினகளுக்கு உண்ண உணவு ... Read More
