Tag: திருச்சி மாவட்டம்
துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
திருச்சி தென்னூர் ஹய் ரோட்டில் கடந்த 25.10.2022 ஆம் தேதி நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த் (28) என்பவரை ... Read More
திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு.
திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபரஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு அளித்தார். திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு ... Read More
2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ் பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழ்நாட்டில் வருகிற 2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் பேசிய பேச்சு தமாசாக உள்ளது என்று கூடுவாஞ்சேரியில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டலாக பேசினார். கூடுவாஞ்சேரியில் ... Read More
திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளியில் வானவில் மன்றம் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் திட்டத்தினை தமிழக முதல்வர் . மு .க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் செயல்படும் 13,210 அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம் ’ என்ற அமைப்பு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. தமிழக பள்ளிக் ... Read More
70 அடி உயர கம்பத்தில் முதல்வர் தி.மு.கழக கொடி ஏற்றினார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சிவி நகர் பகுதியில் கழக கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.கழக கொடியை ஏற்றினார். ... Read More
திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு.
திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் வருகை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ... Read More
ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது.
திருச்சி பொன்மலையில் வட மாநில ரயில்வே ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 சிறுவர்கள் கைது - திருட்டு செல்போனை வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டார். திருச்சி பொன்மலை ... Read More
திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் திருச்சியில் ஆய்வு செய்த குழுவினர்.
திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்கின்றனர். தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு ... Read More
திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரியில் ரேக்கிங் குறித்த விழிப்புணர்வு திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், , தமிழக அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களை பழைய மாணவர்கள் ரேக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ரேக்கிங் செய்தால் அது தண்டனைக்கு ... Read More
பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.
திருச்சி, கூட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி நடராஜன் தலைமை வைத்தார். திக முன்னாள் மாவட்ட தலைவர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாயிற் கூட்டத்தில் பெல் தொழிற்சாலையில் சுமார் 40 வருடங்களாக ... Read More
