BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி

காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் பியூலா ராஜ செல்வி அவர்கள் தலைமை வைத்தார்.   ... Read More

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!
திருநெல்வேலி

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!

வேதாத்திரி மகரிஷி 113 ஆவது ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வேதாத்திரி மகரிஷி 113 வது ஜெயந்தி விழா மற்றும் உலக அமைதி தின ... Read More

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில்  மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.
அரசியல்

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.

 திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி நகர மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி பெரிய ஜூம்ஆ பள்ளி வாசல் அருகே நடைபெற்றது முதல் கையெழுத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் KS.அப்துல்மஜித் ... Read More

திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாய் வீடு தொண்டு நிறுவனம் மற்றும் உதவும் உள்ளங்கள் இணைந்து 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.nfl shop free shipping nike air ... Read More

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
அரசியல்

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சார்பாக மாலை 5.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திரையரங்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிருத்தம் அருகில் ... Read More

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக முக்கூடலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் குழு மற்றும் தாய் வீடு தொண்டு நிறுவனம், ஆப்தமித்ரா திருநெல்வேலி தன்னார்வலர்கள் ஒன்று கூடி குப்பைகள் பற்றிய ... Read More

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..
அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றியக்குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP.மாணிக்கராஜா அறிவுறுத்தலின்படி, ... Read More

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் மூளை கரைப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்எஸ் சுடலை கண்ணு ... Read More

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்
Uncategorized

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்

நெல்லை சாப்டர் மேனிலைப் பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஓடை திறந்த வெளியாக உள்ளது,பள்ளியின் முன்பே பெரிய ஓடையாக திறந்த வெளியில் உள்ளது,பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் மொத்தமாக ... Read More

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..
திருநெல்வேலி

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன் கோவில் ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்னதாக நிறுத்தப்படும் பஸ் ஸ்டாப் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ... Read More