Tag: திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகரில் கிருஷ்ணன் கோவில் அருகிலும், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகிலும், நதியுன்னி கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலங்கள் அகலப்படுத்தி புதியதாக பாலம் கட்டும் பணிக்காக வியாழக்கிழமை முதல் நெடுஞ்சாலைத்துறை மூலம் ... Read More
களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையம் அருகில் உள்ள மீரானியா பள்ளிக்கு சொந்தமான திடலில் வைத்து பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் முப்பது நாட்கள் நோன்பு இருந்து இறுதியாக ஈதுல் பித்ர் ... Read More
எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-
நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணா திருமண மஹாலில் நகர தலைவர் ஷேக் அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு ... Read More
பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் ... Read More
பத்தமடை அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் நினை வேந்தல் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அலுவலகத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் ... Read More
அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..
திருநெல்வேலி மாவட்டம்; அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க கூட்டு குழுவின் தீர்மானத்தின் படி தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வரும் வழக்கறிஞர்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தல் ... Read More
நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவூரில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை மகளிர் மேம்பாட்டு மன்றம், சுய உதவிக் குழு ஊராட்சி ... Read More
அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் உள்ள தோனித்துறையைச் சேர்ந்தசீவலமுத்து மகன் சின்ன ராஜா (36)விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ... Read More
அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலி பண இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் ... Read More
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில்வைத்து ப்ரிவென்டிவ் ஆன்காலஜி, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்.
திருநெல்வேலி ரோட்டரி கிளப் பொருநை, இன்னர் வீல் கிளப், சுஸ்லான் அறக்கட்டளை, யுனைடெட்வே, நெல்லை கேன்சர் கேர் சென்டர் மற்றும் காவல் துறை ஒருங்கிணைப்புடன் எம் எஸ் டபிள் யூ சமூகப் பணி மாணவர்கள் ... Read More
