BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.
திருநெல்வேலி

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர ... Read More

பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!
திருநெல்வேலி

பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அன்னை லோகாம்பாள் தவமையத்தின் 26வது ஆண்டு தொடக்கவிழா பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.   தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் தொலைபேசி மூலம் ... Read More

களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!
திருநெல்வேலி

களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் (மார்ச்.22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரியும், உப்பாறு ஆற்றுக்கரையோர பொதுபாதையை வழிமறித்து கட்டப்பட்டுள்ள ... Read More

வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா.
திருநெல்வேலி

வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா.

நெல்லை மாவட்டம் அடையகருங்குளம் வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா நடந்தது இதில் பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் தாங்கினார்.   தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் பொருளாளர் பேராசிரியர் ... Read More

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.
குற்றம்

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு ... Read More

நெல்லை எழுச்சி நாள்…
திருநெல்வேலி

நெல்லை எழுச்சி நாள்…

நெல்லை எழுச்சி நாளை முன்னிட்டு செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட தியாகச் செம்மல் ஐயா. வ.உ.சி. மணிமண்டபத்தில் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.   வ.உ.சி. இலக்கிய ... Read More

விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!
அரசியல்

விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு பாபநாசம் யானை பாலம் அருகே பூமி பூஜை செய்யப்பட்டது. அரூர் 20 திட்டத்தின் மத்திய, மாநில அரசு திட்டத்தின் ... Read More

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.
திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.

  திருநெல்வேலி மாவட்டம் திதி கொடுக்கும் மண்டபத்திற்கு செல்ல வழி இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் ... Read More

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு  அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சமுதாய கூடத்தில் வைத்து நடைப்பெற்ற போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ... Read More