BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
திருநெல்வேலி

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.     அவர்கள் ... Read More

கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.
விளையாட்டுச் செய்திகள்

கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்ட பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.     போபாலில் நடைபெற்ற இளையோர்கான கேலோ இந்தியா தடகள போட்டியில் நெல்லை மாவட்டம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் பாலஜீவா ... Read More

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.
திருநெல்வேலி

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.

செய்தியாளர் மணிகண்டன்.   நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.   இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 எஃப் அரசு பேருந்து ... Read More

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் சேமிப்புத் தொகையை மோசடி செய்ய உறுதுணையாக இருந்த மத்திய ... Read More

காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!
ஆன்மிகம்

காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.     அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கோவிலில் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ... Read More

திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.
ஆன்மிகம்

திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.

செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் செல்வ சுந்தர விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது.   தாமிரபரணி ,காவேரி, வைகை, சிறுவாணி, ... Read More

108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.
ஆன்மிகம்

108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் கடனாநதி கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற நாலாயிரத்து அம்மன் திருக்கோவில் உள்ளது.     கோவிலில் நடந்த செவ்வாய் கிழமை அன்று கால்நாட்டப்பட்டு ... Read More

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் வைத்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ... Read More

நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.
திருநெல்வேலி

நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட மாஞ்சோலை அருகே ஊத்து எஸ்டேட் செல்லும் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் இருப்பதனால், 15 நிமிடத்தில் செல்லும் பேருந்து 40 நிமிடங்களுக்கு மேலாக ... Read More

கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
திருநெல்வேலி

கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார். அதனை அப்பெண் ... Read More