Tag: திருநெல்வேலி மாவட்டம்
குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, குறிச்சிகுளத்தை சேர்ந்த வெள்ளியப்பன்(30), என்பவர், இன்று குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருநெல்வேலி, ஊரக உட்கோட்ட துணை ... Read More
சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 74 அடி நீளம் 24 அடி அகலத்திற்கு 250 கிலோ அரிசி 250 கிலோ உப்பு 240 ... Read More
சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.
தமிழகம் முழுவதுமுள்ள முட்டை விற்பனை நிலையங்கள் மற்றும் முட்டை சார்ந்த உணவு தயாரிப்பு கூட்ங்கள் ஆகியவற்றில் 23.01.23 முதல் 31.01.23 வரை ஒரு வார காலத்திற்கு முட்டை மற்றும் முட்டையினால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை, ... Read More
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2023-2024 வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய ... Read More
பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய கால மக்கள் பயன்படுத்தியும், தற்போதைய நவ நாகரீக காலத்தில் மறைந்து போன வீடுகளில் ... Read More
புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியில் வைத்து தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொருளியல் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் தென்காசி திண்டுக்கல் ... Read More
தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர். அதிகாலை 3 மணி ... Read More
தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் அடுத்து எருக்கட்டாஞ்சேரி பகுதியில் இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, தனது பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார். விழாவில் பள்ளி மாணவ ... Read More
களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள அனந்த நாடார் பட்டியில் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த ... Read More
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ... Read More
