BREAKING NEWS

Tag: திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூரில் 55வது தேசிய நூலக வார விழா; மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 55வது தேசிய நூலக வார விழா; மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் 20 மாணவர்கள் குரூப் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர்களில் ஐந்து பேர் முதல் நிலை தேர்வில் ... Read More

குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.
அரசியல்

குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில் தமிழகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரும், திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திரு ஜானி ஜாவித் .   எதிர் நோக்கி ... Read More

வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!
திருப்பத்தூர்

வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!

திருப்பத்தூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி வாணியம்பாடி நகரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு ... Read More

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது சுயம்பு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில்.   இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை சுயம்பு முத்துமாரி ... Read More

அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர்

அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் ஜே எம் எஸ் பெட்ரோல் பங்க் அருகில் சர்வேஷ் ட்ரக்ஸ் அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா நடைபெற்றது.   சிறப்பு ... Read More

வாணியம்பாடியில் சாலை விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி ஆறு பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் சாலை விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி ஆறு பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூட்டன் மேம்பாலம் அருகே விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி ஒருவர் படுகாயம் 6 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு ... Read More

வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்

வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் மலைத்தொடரால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால், பெரியபேட்டை மற்றும் சென்னப்பேட்டை, கொடையாஞ்சி, பழைய வாணியம்பாடி, நடு பட்டறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.     ... Read More

ஆம்பூர் அருகே செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்.

  செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்த தகவலை பின்பற்றியதால் விபரீதம்.   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(25) ... Read More

ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் மக்கள் கண்டு கொள்ளுமா? தமிழக அரசு
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் மக்கள் கண்டு கொள்ளுமா? தமிழக அரசு

ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள் சாலை வசதி குடிநீர், இருளர் இன சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் ... Read More

திருப்பத்தூர்  மாவட்டம் திருப்பத்தூர் மேரி   இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை.
திருப்பத்தூர்

திருப்பத்தூர்  மாவட்டம் திருப்பத்தூர் மேரி  இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை.

திருப்பத்தூர்  மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் ... Read More