BREAKING NEWS

Tag: திருவள்ளூர்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக  1, கோடி ரூபாய்‌ செலுத்தியதாக  கோயில் நிர்வாகம் அறிவிப்பு….
திருவள்ளூர்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 1, கோடி ரூபாய்‌ செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு….

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ... Read More

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்
திருவள்ளூர்

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அவ்வகையில் திருவள்ளூர் நகராட்சி எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உதயகுமார். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் ... Read More

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி  தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த வடிவேல் (62) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மைத்துனர் மூர்த்தி உடன் தனது மாந்தோட்டம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ... Read More

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்:  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்
திருவள்ளூர்

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்

திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை ... Read More

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.
திருவள்ளூர்

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த ... Read More

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று  கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல் கண்டிகை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி பொண் புள்ளி மான் வயது (3) தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் குளத்திற்கு ... Read More

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.
திருவள்ளூர்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துநடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் ... Read More

திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாடி பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர்

திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாடி பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார்.

திரைப்பட நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 937 வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.இதனைத் ... Read More

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.
திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர். திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி கசவநல்லாத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ... Read More

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.  புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் .
திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் .

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல். பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர்.திருவள்ளுர் ... Read More