BREAKING NEWS

Tag: திருவள்ளூர்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது
திருவள்ளூர்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. தமிழ்நாடு ... Read More

பட்டரைபெரும்புதூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும்” 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024”
திருவள்ளூர்

பட்டரைபெரும்புதூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும்” 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024”

திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்றமாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 ... Read More

அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர்.
திருவள்ளூர்

அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர்.

அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர். அதுபோல் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமணம் ... Read More

வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணம் கொள்ளை அடித்த இரண்டு பெண்கள்- இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார்..
திருவள்ளூர்

வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணம் கொள்ளை அடித்த இரண்டு பெண்கள்- இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார்..

திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் துளசிராமன் இவர் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுள்ள இந்நிலையில் இவரது வீட்டில் ... Read More

திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த  ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.
திருவள்ளூர்

திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த  ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் சுய பயன்பாட்டுக்காக முறைகேடாக போலீஸ்  ஸ்டிக்கரை மற்றும் போலீஸ் சைரன்  பயன்படுத்தி அதிவேகமாக சென்னையை நோக்கி செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சொந்த ... Read More

புட்லூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மறியலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர்

புட்லூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மறியலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள புட்லூர் ரயில் நிலையம் ஆனது முக்கியம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் சிட்கோ நகரில் பணிபுரியும் நபர்களும் இந்த புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ... Read More

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருவள்ளூர்

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் ... Read More

ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்
திருவள்ளூர்

ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்

திருவள்ளூர் மாவட்டம் ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர், சிசிடிவி வீடியோ காட்சி மூலமாக சமூக வலைத்தளங்களில் வைரல், காவல்துறையினர் வழக்குப்பதிவு ... Read More

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு
திருவள்ளூர்

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு

திருவள்ளூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பேட்டி அளித்தார். எஸ் சி எஸ் டி ஓ பி ... Read More

திருவள்ளூரில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில்  சித்திரை மாத பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா

அமைந்துள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி சாமி ... Read More