BREAKING NEWS

Tag: திருவள்ளூர்

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்:
திருவள்ளூர்

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்:

நோயை தீர்க்க வல்லவரான வீரராகவருக்கு உப்பு மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ... Read More

திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..
அரசியல்

திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..

  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 10,24,149 ஆன் ... Read More

பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றம் அறிக்கையாக உள்ளதாக திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்

பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றம் அறிக்கையாக உள்ளதாக திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பரப்புரையை பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவனூர் கண்டிகை, தங்கனூர், சிறுவனூர் கொசவன் பாளையம், பாண்டூர், பட்டறை ... Read More

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அரசியல்

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ... Read More

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு
அரசியல்

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு

திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு- கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வாக்களிக்க போவதில்லை என திட்டவட்டம். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பாலவேடு கிராம ஊரட்சி ... Read More

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம்
அரசியல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்ட ... Read More

பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரதாக்கியதில் உயரிழந்தார்
திருவள்ளூர்

பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரதாக்கியதில் உயரிழந்தார்

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரின் தலையில் பெண்ணின் சகோதரன் தாக்கியதில் காவல் நிலைய வாசலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ... Read More

குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர்

குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   இந்த கிராமத்தில் மேல்நிலை தொட்டி மூலம் கிராம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் ... Read More

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.
அரசியல்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி ... Read More

திருவேற்காட்டில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஆவடி நாசர் எம்எல்ஏ தலைமையில் தேர்தல் பிரச்சாரம்.
அரசியல்

திருவேற்காட்டில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஆவடி நாசர் எம்எல்ஏ தலைமையில் தேர்தல் பிரச்சாரம்.

  திருவள்ளூர் நாடாளுமன்றம் தனி தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக கூட்டணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவேற்காடு நகர திமுக சார்பில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது. ... Read More