BREAKING NEWS

Tag: தென்காசி

திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.
தென்காசி

திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினர் அகற்ற சொன்னதால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ... Read More

சங்கரன்கோவில்
குற்றம்

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் சூதாட்டம் ஆடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ,4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் ... Read More

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
குற்றம்

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 30 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. ... Read More

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.
ஆன்மிகம்

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.   தை ... Read More

போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
குற்றம்

போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிபாண்டி. பார்வதி தாய். இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகள், தங்கத்துரை, செல்வகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இதில் ... Read More

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.
ஆன்மிகம்

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ... Read More

செங்கோட்டை அருகே பிரானூர் தீப்பாச்சி அம்மன் கோவில் கொடை விழா பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு.
ஆன்மிகம்

செங்கோட்டை அருகே பிரானூர் தீப்பாச்சி அம்மன் கோவில் கொடை விழா பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானூர், பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக ... Read More

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
ஆன்மிகம்

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்,.     ... Read More

சிவகிரி அருகே மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய இருவர் கைது.
குற்றம்

சிவகிரி அருகே மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய இருவர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரி வன சரகத்திற்கு உட்பட்ட உள்ளாறு பகுதியில் மான் வேட்டையாடி வருவதாக திருநெல்வேலி வன பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கு ரகசிய ... Read More

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்காவல் உட்கோட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் காவலர் பணிக்கு தேர்வாகி பணிபுரிந்து வருகிறார் கரிவலம்வந்தநல்லூர் காவல் ... Read More