BREAKING NEWS

Tag: தென்காசி

தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா..
ஆன்மிகம்

தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.   ... Read More

கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
அரசியல்

கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார் மாநில ... Read More

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
குற்றம்

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் அதிக அளவில் திருடு போவதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. ... Read More

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.
குற்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (திமுக) மற்றும் செல்லதுரை (பிஜேபி) கூலி தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் தேர்தல் முன் விரோதம் ... Read More

சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அரசியல்

சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   திருநெல்வேலி தனி நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான, தலைவன் கோட்டை பட்டதாரியான விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் ... Read More

சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
குற்றம்

சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே களப்பாகுளம்  அருகே சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
குற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.   அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.
குற்றம்

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.   இதனை ... Read More

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.
தென்காசி

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.

 செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா - 7 பயனாளிகளுக்கு ரூ.7 மதிப்பிலான பேட்டரி சக்கர வண்டிகள் ஆட்சியர் வழங்கினார்.   நாடு முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா ... Read More

சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்ரமேஷ் இவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர முருக பக்தர்.   இவர் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு ... Read More