Tag: தென்காசி
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் பிரதோஷ பூஜை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி ... Read More
தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜ்மோகன் இவர் நேற்று முன் தினம் சண்முகநல்லூரில் வாகன தணிக்கையில் ... Read More
மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.. இன்று ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ... Read More
பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை கடித்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம்கண்ணன்-- மகேஸ்வரி தம்பதியினர் இவர்கள் பனையூர் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர் மேலும் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் ... Read More
கேரள பஸ்சில் கொண்டு சென்ற ரூ.27 லட்சம் சிக்கியது; ஹவாலா பணமா? போலீசார் விசாரணை: தமிழக வாலிபர் கைது!
தமிழகத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் கேரளாவில் இருந்தும் வாகனங்கள் தென்காசிக்கு வருகின்றன. இவ்வாறு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கோட்டை அருகே ... Read More
புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடடு பாடநூல் கழக தலைவரும் ,பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பதக்கங்கள் வழங்கினார். தென்காசியில் செப்டம்பர் 2 ,3, ... Read More
