Tag: தேனி மாவட்டம்
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ... Read More
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.
சித்திரை திருவிழா முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவானது எட்டாவது நாளான இன்று அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை மிக ... Read More
தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.
அரசு மருத்துவர், சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் (31). இவருக்கு ... Read More
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.
போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் இயந்திரம் மூலமாக பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் திட்டத்தை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி ... Read More
70 ஆண்டு காலமாக காய்கறி மார்க்கெட் நடத்தி வரும் தங்களை நகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு
தேனி மாவட்டம்; போடிநாயக்கனூர் நகராட்சி கட்டியுள்ள வணிகவளாக கட்டிடத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் ஆனது பரமசிவன் கோயில் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தற்போது நகராட்சி இவர்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தோடும் புதிதாக ... Read More
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பல சமூக செயல்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ... Read More
போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக போடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தினசரி ... Read More
தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு ... Read More
அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.04.2023 அன்று தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் விழா அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் மேலும் ஏராளமான பொழுதுபோக்கு ... Read More
பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு ... Read More
