BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.
தேனி

தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.

கர்நாடகாவைச் சேர்ந்த லாரி கோவையில் இருந்து பேவர் ப்ளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தேனி மதுராபுரி பகுதியில் செல்லும் புதிய புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது கேரளாவில் இருந்து பெரியகுளம் ... Read More

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல்

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.

கள ஆய்விற்காக தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு,  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு திட்டப்பணிகள் வளர்ச்சிப் பணிகள் ... Read More

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.
தேனி

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.

  மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக தேனி என். ஆர்.டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ... Read More

கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
விவசாயம்

கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் ... Read More

உரிமைகுரல் தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

உரிமைகுரல் தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிமை குரல் தொழிற்சங்கத்தின் சிஐடியு ஆட்டோ சாலைப்போக்குவரத்து  தொழிற்சங்க ஆகியோர் முன்னிலை ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆன்லைன்,   ... Read More

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.
குற்றம்

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.

இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ... Read More

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அரசியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தது தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் ... Read More

உத்தமபாளையம் வட்ட அளவிலான மக்கள் தொடர்புமுகாம். மாற்றுத்திறனாளிகளுக்காக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்சியர்.
தேனி

உத்தமபாளையம் வட்ட அளவிலான மக்கள் தொடர்புமுகாம். மாற்றுத்திறனாளிகளுக்காக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்சியர்.

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில், ஆட்சியர் திருமதி ஆர்.வி.ஷஜிவனா தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து அவர்கள் பயனாளிகளுக்கான நலத்திட்டம் பெற விண்ணப்பங்களைப் பெற்று பரிந்துரைக்கு ... Read More

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
ஆன்மிகம்

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .   பழமை ... Read More

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
தேனி

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாவட்ட ஆட்சியர் ... Read More