BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் விளையாட்டு நலத்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்.
தேனி

உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் விளையாட்டு நலத்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்.

தேனி மாவட்டம் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் சென்னையில் ஜனவரி 26ல் குடியரசு தின விழா வின் கவர்னர் ரவி அவர்கள். தமிழக முதல்வர் உயர்திரு.ஸ்டாலின் அவர்கள் ... Read More

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..
தேனி

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை. டாக்டர் அன்புச்செல்வன் தேனி மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வருகிறார்.     மேலும் ... Read More

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.
தேனி

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.

மூன்று வயது ஈஷா இரண்டு வயது ஜீவிதா இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு. போடி தீயணைப்புத் துறையினர் 3 மூன்று நபர்களை பலத்த காயங்களுடன் மீட்டு சிரிச்சிக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதி. தேனி மாவட்டம் ... Read More

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை மயிலை அருகே உள்ள உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.   12 ஆண்டுகளுக்கு பின்னர் ... Read More

தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.
தேனி

தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவியருக்கு ... Read More

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தேனி

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

  தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான 2022 -23 கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் ... Read More

தேனி ஆட்சியரிடம், தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புகார் மனு வழங்கினார்.
அரசியல்

தேனி ஆட்சியரிடம், தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புகார் மனு வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று தேனி மாவட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜெய் முருகேஷ் தலைமையிலான நிர்வாகிகள் வந்தனர்.   அப்போது நாடாண்ட நாடார் சமுதாயம் தமிழக ... Read More

தேனி ஆட்சியரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்.
தேனி

தேனி ஆட்சியரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்.

  முதுவாக்குடி பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதில் முறைகேடு போன்ற புகார்கள் குறித்த மனுவினை வழங்கினர்.   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சலேத்து ... Read More

முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.
தேனி

முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.

தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள அல்லிநகரம் முத்தையா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளியின் குப்பைகளை சாலையில் சுமந்து வந்து சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த காட்சியை...     ... Read More

பல்வேறு மாநிலங்களுக்கு 15 ஆண்டுகளாக கஞ்சா கஞ்சா கடத்திய நபரை ஒடிசா வரை சென்று தூண்டில் போட்டு பிடித்த தேனி போலீஸ்.
குற்றம்

பல்வேறு மாநிலங்களுக்கு 15 ஆண்டுகளாக கஞ்சா கஞ்சா கடத்திய நபரை ஒடிசா வரை சென்று தூண்டில் போட்டு பிடித்த தேனி போலீஸ்.

தேனி-மதுரை மாவட்ட எல்லையான, ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் போலீஸ் சோதனை சாவடியில் கடந்த மாதம் 16ந்தேதி கருவாடு ஏற்றி வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் கருவாடு கூடைகளுக்கு ... Read More