BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

தேனி ஆட்சியரிடம் இன்று அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை மனு வழங்கினார்.
தேனி

தேனி ஆட்சியரிடம் இன்று அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை மனு வழங்கினார்.

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் நாராயணதேவன் பட்டியில் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் அஜித் மனைவி வீரம்மா. இவர் இன்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தேனி ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார்.   அப்போது, ... Read More

வீரபாண்டியில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் இன்று தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
அரசியல்

வீரபாண்டியில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் இன்று தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

  தேனி அருகே சிவலிங்க நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ். இவர் இந்து முன்னணி தேனி ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் தலைமையிலான இந்து முன்னணியினர் இன்று காலை தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர். ... Read More

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

  தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்யும் அதானிக்கு துணை போகும் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ... Read More

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.
தேனி

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.

  மதுரை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்து வந்த தேனி, கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாளன்று தேனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு பிரித்து உருவாக்கியது.   ... Read More

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று  வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.
ஆன்மிகம்

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தை பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.   தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், மாவூற்று ... Read More

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.
Uncategorized

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ... Read More

தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.
தேனி

தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.

  தேனி அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேனி மாவட்டத்தை "போதை இல்லாத" மாவட்டமாக உருவாக்கிட, மதுரை தென்மண்டல ஐஜி அஸ்ரா ... Read More

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.
ஆன்மிகம்

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.

தேனி அருகே பொம்மைய கவுண்டன் பட்டி 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று "மகா கும்பாபிஷேக" விழா நடைபெற்றது.   இவ்விழாவை ஒட்டி ... Read More

தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.
தேனி

தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் நாச்சியார் புரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.    இந்த பள்ளியின் வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி ... Read More

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .
தேனி

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .

தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். தற்பொது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார்.   இந்த ... Read More