Tag: தேனி மாவட்டம்
தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.
தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி மனித நேயம் காப்பகத்தில் இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார். தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி யில் மனித நேயம் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இந்த ... Read More
மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு ... Read More
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் தேனி மாவட்ட ஆட்சித் ... Read More
தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்திய தாய் திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா ஒட்டி, இன்று நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று ... Read More
பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.
கண்டமனூர் அருகே லாரியில் தனி அறை அமைத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.
செய்தியாளர் மு .பிரதீப். mephentermine போதை ஊசி மருந்துகளுடன் கைது. தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி சிலமலை அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று ... Read More
தேனியில், நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி, வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்த தேனி ஆட்சியர்.
தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை துவக்கி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் ... Read More
தேனி மாவட்டத்தில் தொடரும் கஞ்சா கடத்தல். மீன்பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி கடத்தி வரப்பட்ட 60கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது.
தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக வெளிமாநிலங்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து லாரியில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வந்த 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ... Read More
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே தேனி ஆட்சியர் புகைப்பட கண்காட்சி திறப்பு.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மைதானத்தில் தேனி ஆட்சியர் "ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை" புகைப்பட கண்காட்சியை திறந்த வைத்தார். தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் ... Read More
11அம்ச கோரிக்கை வலியுறுத்தி மோடி அரசை கண்டித்து, AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் AITUC மாநில நிர்வாக குழு முனுசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக துவங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 சட்ட ... Read More
