BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.
தேனி

பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த தாமரைக் குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் நடைபெற்றது.   கடந்த ... Read More

மனமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தேனி

மனமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம் என்பவருக்கும், கூடலூர் அதிமுக நகர செயலாளர் அருண்குமார் மகள் பிரதிஷ்டா தேவிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ... Read More

தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.   அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து ... Read More

கமயகவுண்டன்பட்டி விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து.
தேனி

கமயகவுண்டன்பட்டி விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து.

செய்தியாளர் கம்பம் அசோக் விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.   தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ... Read More

கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தேனி

கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் கூடலூரில் முல்லைப் பெரியார் அணை கட்டிய ஜான் பென்னிகுக் அவர்களின் 182 வது பிறந்த நாளை ஒட்டி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் ... Read More

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

இவ்வாண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை அவமதிப்பு செய்யும் விதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் தமிழ்நாட்டு தலைவர்களை புறக்கணிப்பு ... Read More

டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.
தேனி

டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கைது.     ... Read More

பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு,   நகரச் செயலாளர் அப்துல் சம்மது தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.
தேனி

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கடந்த ஒரு வார காலமாக தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் ... Read More

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக கடத்தி வரப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
குற்றம்

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக கடத்தி வரப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

செய்தியாளர் கம்பம் அசோக். ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தென் மண்டல ஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.   இதையடுத்து தேனி -மதுரை ... Read More