BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, வணிகர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, வணிகர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

  தமிழக முழுவதும் தமிழரின் ஒற்றுமையை நிலைநாட்டு வண்ணம் அனைத்தும் மதத்தவரும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் சமூக ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.   இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதினா பள்ளி ... Read More

தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா.
தேனி

தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா.

  தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் முக்கிய பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, ... Read More

வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
தேனி

வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ... Read More

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.
தேனி

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் ... Read More

இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி

இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

  தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் உள்ள சுகுணா கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை கோழி இறைச்சி வாங்கி வீட்டில் ... Read More

கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக "சி" மண்டல அளவில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் செவ்வாய், ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித்தின் துணிவு திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தீவிர ரசிகர்.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித்தின் துணிவு திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தீவிர ரசிகர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள வீரம் ரெஸ்டாரண்டின் உரிமையாளர் காளிதாஸ் இவர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.     நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்பட வெளியீட்டு விழாவை கொண்டாடும் விதமாக ... Read More

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.
ஆன்மிகம்

தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.   தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் ... Read More

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் மு. பிரதீப். புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கத்தை மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நிகழ்ச்சியினை போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ... Read More

கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
தேனி

கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.     எனவே தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரிய அம்மை நோய் தாக்குதல் பரவலாக பரவி வருவதால் ... Read More