BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி  தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.
தேனி

ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பகத்தின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுப்ரீம் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து ... Read More

பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.
தேனி

பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.     இதற்கு ... Read More

போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.
தேனி

போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.

போடியில் திங்கள் கிழமை, நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து ... Read More

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனியில் ரத்த தானம் முகாம் நிகழ்ச்சி.
தேனி

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனியில் ரத்த தானம் முகாம் நிகழ்ச்சி.

தேனி அருகே கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மஹாலில், எஸ்.ஆர்.தமிழன் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ... Read More

தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம்,  பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியப்பா பாசன பரிபாலன சபை தலைவர் பசுபதி ராம்குமார் தலைமையில் சிறப்பாக ... Read More

நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.
தேனி

நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா,   தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில்குமார் 35. இவர் இப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.   இவருக்கு மனைவி ராணி, 2 குழந்தைகளும் உள்ளார்கள். இந்நிலையில் ... Read More

அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட  அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.
தேனி

அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.

இபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.   அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொது குழு செல்லாது மற்றும் பொதுச் ... Read More

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம்  என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.
தேனி

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ... Read More

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேனி

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

  தேனி செய்தியாளர் முத்துராஜ்.    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையே உள்ள விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற நிலையில்,   தேனி மேலப்பேட்டை இந்து ... Read More

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.
தேனி

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.

  நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி வ.உ.சி.திடலில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களான அனீஸ் பாத்திமா மற்றும் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ... Read More