BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி நகரில் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
தேனி

ஆண்டிபட்டி நகரில் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.

வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரம் அடைந்ததையடுத்து தேனி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது . ஆண்டிபட்டியில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.   இந்நிலையில் மழையால் ஆண்டிபட்டி ... Read More

வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
தேனி

வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.

  சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற ... Read More

குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்.
தேனி

குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்.

  குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை குன்னூரைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டம்     ... Read More

தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலமாக கனமழை பெய்து வருகிறது.
தேனி

தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலமாக கனமழை பெய்து வருகிறது.

  தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மதியத்தில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது.   இதனால் தேனி ... Read More

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
தேனி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

  தேனி மாவட்டம் குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் தேனி பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பள்ளிக்கு சென்று வருகின்றார். ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் அன்னாபிஷேக வழிபாடு.
தேனி

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் அன்னாபிஷேக வழிபாடு.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். பௌர்ணமியை முன்னிட்டு ... Read More

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   தேனி மாவட்டம் பாளையத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.   இன்று உத்தமபாளையத்தில் ... Read More

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் பஞ்ச்சராகி நின்ற அரசு பேருந்து காரணமாக 1-மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனி

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் பஞ்ச்சராகி நின்ற அரசு பேருந்து காரணமாக 1-மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து பழுதாகி நின்றது.   முன்பக்க டயர் பஞ்சர் காரணமாக பேருந்தை நகர்த்த முடியாமல் ... Read More

போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரியும் கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் ... Read More

சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.
தேனி

சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு ... Read More