Tag: தேனி மாவட்டம்
அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் கோவில் திருவிழாவில் மைக் செட்டில் பாடல் இசைக்கப்பட்டதை தடுத்து நிறுத்திய காவல்துறை
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் கோவில் திருவிழாவில் அதிகாலையில் மைக் செட்டில் பாடல் இசைக்கப்பட்டதை தடுத்து நிறுத்திய காவல்துறையைச் சார்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை ... Read More
போடிநாயக்கனூரில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையை மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி கோட்டூர் போடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பரப்புரை பேச்சாளர் திண்டுக்கல் ஐ .லியோனி பரப்புரை மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் ... Read More
போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்
போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 20வது ... Read More
தேனி மாவட்டம் கம்பம் அருகே திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் சொந்த ஊரான நாராயண தேவன் பட்டியில் டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் சொந்த ஊரான நாராயண தேவன் பட்டியில் டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்கே நகர் தொகுதியில் என்னை பல்லாயிரம் ... Read More
கம்பம் அருகே அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கம்பம் அருகே அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் ... Read More
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா – 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா - 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர ... Read More
ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம்
ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி வீதி தோறும் இரவு முழுவதும் காத்திருந்து பத்தடி ... Read More
சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர். வருகின்ற ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களுடைய பரப்புரையை தொடங்கிய ... Read More
திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு
திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார் ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அமமுக ... Read More
நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று வேட்பு மனு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று வேட்பு மனு மனு தாக்கல் செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு மருத்துவர் மதன் ஜெயபாலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் ... Read More
