BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தேனி

காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் , காமராஜர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டது காமராஜர் ... Read More

தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.
தேனி

தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தாசில்தார் ... Read More

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்  கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை
தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சார்ந்தவர் கணேசன்(45) இவருக்கும் சென்னையைச் சார்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பாண்டிச்சேரி பகுதியில் கணேசன் கூலி வேலை செய்து செய்து ... Read More

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தேனி

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரிகள் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு பாரத் நிகேதன் கல்வி குழும தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் திருடி தஞ்சாவூர் கொண்டு சென்று கும்பல் கைது
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் திருடி தஞ்சாவூர் கொண்டு சென்று கும்பல் கைது

வெவ்வேறு ஊர்களிலிருந்து ஒன்று சேர்ந்து ஆட்டோ திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 நபர்களை அதிரடியாக கைது செய்த சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல் துறையினர். திருட்டு ஆட்டோவை வாங்கி வர்ணம் மற்றும்பெயர் ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர்
தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர்

தமிழக முழுவதும் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது அதன்படி தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தமிழக ... Read More

விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி  மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல்
தேனி

விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல்

ஆண்டிபட்டி அருகே விவசாய நிலத்தில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திவந்த டிப்பர் லாரி பறிமுதல் . ஓட்டுநரை கைது செய்து மதுரை மண்டல சுங்கம் மற்றும் புவியியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேனிமாவட்டம் ஆண்டிபட்டி ... Read More

வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும்  மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் …
தேனி

வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் …

வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் 5 மாவட்ட மக்களின் ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்ன ஓமலாபுரத்தில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஒயின் தொழிற்சாலையில் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்ன ஓமலாபுரத்தில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஒயின் தொழிற்சாலையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கம்பம் ,புதுப்பட்டி ,சின்ன ஓவுலாபுரம் ,கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி முத்தலாபுரம் சின்னமனூர், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது ... Read More

ஆண்டிபட்டியில்  அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்
தேனி

ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்

போதைப்பொருளை ஒழிக்கவும் அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் வைகைஅணை சாலைப்பிரிவில் ... Read More