Tag: மயிலாடுதுறை மாவட்டம்
திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More
தரங்கம்பாடி கோட்டை தர்காவில் கந்தூரி உற்சவ விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் ஹலரத் செய்யதினா செய்க்கு இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் ஹலரத் செய்யதினா செய்யது சாஹிபு சாதாத் வலியுல்லாஹ் இவர்களின் 452 -வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. ... Read More
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் ... Read More
நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அருகே நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது. நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த க விவசாயிகள் ... Read More
மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய உட்பட்ட மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது. மேலபெரும்பள்ளம் ஊராட்சி கீழத்தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ... Read More
பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா..!
பொறையார் கல்லூரி ஆண்டு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. பொறையார், சபை குரு, மறைதிரு.ஜான்சன் மான்சிங் தலைமையில் ஜெபத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ... Read More
தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு ... Read More
தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை மாநில தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக செம்பனார்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதை அடுத்து குத்தாலம் மார்க்கமாக சென்ற அவருக்கு கடைவீதியில் அப்பேரவையினர் பட்டாசு வெடித்து சால்வை ... Read More
செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ... Read More
செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் வடக்கு, மத்திய, கிழக்கு ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான ... Read More
