BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்.
அரசியல்

மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் அகரக்கீரங்குடி, நல்லத்துகுடி, பட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் ... Read More

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
Uncategorized

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ... Read More

வீட்டு மனை வழங்க ஆக்கிரமித்திருந்த நிலம் ஆர்ஜிதம்- வருவாய்த்துறை நடவடிக்கை.
மயிலாடுதுறை

வீட்டு மனை வழங்க ஆக்கிரமித்திருந்த நிலம் ஆர்ஜிதம்- வருவாய்த்துறை நடவடிக்கை.

மயிலாடுதுறை அருகே நான்கு வழிச்சாலைக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக திமுக பிரமுகர் ஆக்கிரமித்து இருந்த இடத்தை வருவாய்த் துறையினர் ஆர்ஜிதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.     விழுப்புரம் முதல் ... Read More

காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுணன் இறப்பிற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள் சார்பில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 ருபாய் நிதி கண்காணிப்பாளர் மூலம் வழங்கினார்.
மயிலாடுதுறை

காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுணன் இறப்பிற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள் சார்பில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 ருபாய் நிதி கண்காணிப்பாளர் மூலம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலை சோந்தவர் அர்ஜுணன் இவர் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.   பணிமுடித்து வீடு திரும்பிய அர்ஜுணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் காவல்துறையில் 1993ம் ... Read More

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-
அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது: துறைவாரி நிதி ஒதுக்கீடு ... Read More

அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.
அரசியல்

அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.

 மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.   அவர் அளித்த பேட்டியிலிருந்து.. பாராளுமன்றத்தில் துறைவாரி நிதி ... Read More

திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.
அரசியல்

திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம், காளகஸ்திநாதபுரம் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ... Read More

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.
ஆன்மிகம்

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள ... Read More

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More

மயிலாடுதுறையில் அம்பேத்கர் சிலையிடம் பாஜகவினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் :-
அரசியல்

மயிலாடுதுறையில் அம்பேத்கர் சிலையிடம் பாஜகவினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் :-

மயிலாடுதுறை அருகே அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலௌயிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.     மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ... Read More