BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-
கல்வி

மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-

  தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பொது தேர்வு மையத்தை ... Read More

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.
மயிலாடுதுறை

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகிழ்ச்சிகள் நடைபெற்றது.   தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா ... Read More

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.
ஆன்மிகம்

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன்,     சீர்காழி ... Read More

தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.
அரசியல்

தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தோழமை சங்கங்கள் இணைப்பு ... Read More

மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடி கொண்டாடிய பக்தர்கள், பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு.
ஆன்மிகம்

மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடி கொண்டாடிய பக்தர்கள், பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமயத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் வழிபாட்டுக்காக மயிலாடுதுறை மையப் ... Read More

திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.
அரசியல்

திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் திருவிளையாட்டம், கொத்தங்குடி ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ... Read More

பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்
அரசியல்

பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். ... Read More

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.
அரசியல்

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருவிடைகழி, நெடுவாசல், ஈச்சங்குடி- கடலி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.   மயிலாடுதுறை மாவட்ட ... Read More

மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ஆன்மிகம்

மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஓசைமணி காளியம்மன் கோயில் உள்ளது.     இக்கோயிலின் மணியை ஒலித்து வேண்டுதல்கள் வைப்போருக்கு உடனடியாக நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் ... Read More

தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

  மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மங்கையர்கரசியர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, ... Read More