Tag: மயிலாடுதுறை
திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ... Read More
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ... Read More
மயிலாடுதுறையில் புதியதாக இயக்கப்பட்ட நகர பேருந்தினை இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து வரவேற்ற பொதுமக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில் மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து இயக்க வேண்டும் மற்றும் ஐந்து பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஏழாம் ... Read More
குத்தாலம் அருகே புகழ்பெற்ற திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் மாசிமக திருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. பாடல்பெற்ற இந்த கோவிலில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக ... Read More
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா குத்தாலம் பேரூர் நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. குத்தாலம் கடை வீதியில் பட்டாசு வெடித்தும் அங்கு உள்ள அண்ணா ... Read More
பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த திருடன், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு தட்டி தூக்கிய காவல்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்ந்து பதிவாகின. ... Read More
மயிலாடுதுறை அருகே 2 வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மறையூர் தாமரைக் குளம் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் கணபதி.59.விவசாயி.. இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூம் கதவைத் திறந்து உள்ளே ... Read More
புகழ்பெற்ற திருமண பிரார்த்தனை ஆலயமான திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயம், கல்யாணசுந்தரமூர்த்தி சுவாமிகள் கோகிலாம்பாள் அம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்களை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் ... Read More
நாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியின் நிறைவு ... Read More
