BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் T.B.M.L. கல்லூரியில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் T.B.M.L. கல்லூரியில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.

பொறையார் T.B.M.L. கல்லூரி, பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் துவக்கமாக துணை முதல்வர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர். Dr.ஜான்சன் ஜெயக்குமார் ... Read More

மயிலாடுதுறை நகரில் 10 அடி ஆழத்திற்கு திடீரென்று உள்வாங்கிய சாலை –  அவசரம் அவசரமாக மண்ணை அள்ளி போட்டு மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரில் 10 அடி ஆழத்திற்கு திடீரென்று உள்வாங்கிய சாலை – அவசரம் அவசரமாக மண்ணை அள்ளி போட்டு மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள்.

மயிலாடுதுறை நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளை கடந்த இந்த திட்டம் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட குறைபாடு மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத ... Read More

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாசாரத்துறை மற்றும் ... Read More

யிலாடுதுறையில் 17ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடக்கம் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது
மயிலாடுதுறை

யிலாடுதுறையில் 17ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடக்கம் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது. சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக இன்றிலிருந்து வருகின்ற 18ம்தேதி வரை நான்கு ... Read More

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.
கல்வி

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் மாணவர்களின் ... Read More

மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்.

மயிலாடுதுறை ரெயிலடி பகுதி காவேரி நகரில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஸம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது.     நிகழும் மக்களகரமான காலை 5.45 மணி முதல் ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காண மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி.
விளையாட்டுச் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காண மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்.   சாய் உள் விளையாட்டு அரங்கில் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ... Read More

திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் சீதலாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.   முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... Read More

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை
விவசாயம்

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.   மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள் சுத்தமாக அழுகிய ... Read More

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.     முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ... Read More