BREAKING NEWS

Tag: மாவட்டச் செய்திகள்

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!
தூத்துக்குடி

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியை சுற்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது... உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ... Read More

சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி.
இராமநாதபுரம்

சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி.

சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி திமுகவின் சமூக நீதி எங்கே போனது கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள். நாடு ... Read More

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
தேனி

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும், விளங்குவது சுருளி அருவி. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ... Read More

கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மாணவியின் உறவினர்கள்.
திருவள்ளூர்

கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்.

திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் ... Read More

ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திர ரெட்டி இவர் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கறவை மாடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகிறார்.. நேற்றிரவு டாடா ... Read More

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் கோவில் என்று அழைக்கப்படும் லோகநாயகி சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 24 வது தலமாகவும், திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ... Read More

கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு…
ராணிபேட்டை

கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை படுஜோர். கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு… ... Read More

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு.
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு.

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு. தொடர்ந்து விபத்துகளில் சிக்கி பலியாகி வரும் வனவிலங்குகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
ஈரோடு

முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

கோபிடிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வலுப்பூர் நல்ல முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து ... Read More

கோடை  விடுமுறையில்  உள்ள பள்ளி  மாணவர்களின்   பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள்  எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட  ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அரியலூர்

கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ ... Read More